என்ன செய்வேன்
உன் சிரிப்பால் நின்ற நினைவுகள் எல்லாம் சேமித்து வைத்தேன்
அதை அழிக்க நினைக்கும்போது மறையாத வடுவாய் நின்றால்...
என்ன செய்வேன்....
உன் சிரிப்பால் நின்ற நினைவுகள் எல்லாம் சேமித்து வைத்தேன்
அதை அழிக்க நினைக்கும்போது மறையாத வடுவாய் நின்றால்...
என்ன செய்வேன்....