சிந்த்தித்தால் எத்தனை பாவாடி நீ

எதுகைகள் ஓசையில் மோனை வரிசை
பதுமை நடந்து வருகிறாள்வெண் பாவினில்
சிந்தியலில் மூன்றடி சிந்தித்தால் எத்தனை
அந்தியின் பாவாடி நீ !

----இன்னிசை வெண்பா ----பா வடிவம்

எழுதியவர் : கவின் சாரலன் (1-May-20, 9:25 am)
பார்வை : 91

மேலே