அவன்
வீணை என்னை மீட்டி
இசைத்தாய் இன்பம் சேர்த்தாய்
என்னை இசையாக்கி உயிர்தந்த
காதலன் நீ கலைஞனா இசைஞானியா
மூன்றும் சேர்ந்த முக்கூடல்தானோ