கவிதை மாலை தரும் காதல்பரிசு

கனவு ஒரு கவிதை வீதி
நினைவு சலன நீரோடை
மௌனம் அதன் ராக தாளங்கள்
கவிதை மாலை தரும் காதல்பரிசு !

கவிதை மாடு தின்னும் பருத்திக்கொட்டை புண்ணாக்கு இல்லை
கவிதை அசைந்து அசைந்து செல்லும் பொதி சுமக்கும் கழுதை இல்லை
கவிதை ஏற்றுமதி தரமிக்க பருகிட பருகிட இனிக்கும் தேநீர்
எடுத்துக் பருகிடுவோர் ஒரு சிலரே !

எழுதியவர் : கவின் சாரலன் (9-May-20, 11:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே