சுதந்திரம்

பெண்மையின் மீது என்ன காழ்ப்போ

கன்னி கருதரித்தாளென்றும் ஐவருக்கும்
அழியா பத்தினியாய் வாழ்ந்தாலென்றும்

இயற்கைக்கு மாறாய் சித்தரித்து சில

வார்த்தை ஜாலங்கள் மூலம் மதங்கள் போதித்ததை

ஏற்றுக் கொண்டப் பிறகு எப்படி
பெண்மைக்கு சுதந்திரம் கிட்டும்

படுதாவோடு சுற்றுவதைத் தவிற..,

எழுதியவர் : நா.சேகர் (14-May-20, 7:51 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : suthanthiram
பார்வை : 372

மேலே