சுதந்திரம்
பெண்மையின் மீது என்ன காழ்ப்போ
கன்னி கருதரித்தாளென்றும் ஐவருக்கும்
அழியா பத்தினியாய் வாழ்ந்தாலென்றும்
இயற்கைக்கு மாறாய் சித்தரித்து சில
வார்த்தை ஜாலங்கள் மூலம் மதங்கள் போதித்ததை
ஏற்றுக் கொண்டப் பிறகு எப்படி
பெண்மைக்கு சுதந்திரம் கிட்டும்
படுதாவோடு சுற்றுவதைத் தவிற..,