இயற்கை

கலைந்திடாத் துயிலொடு அலைமோதும் சேவலும்
இலைகளுக் கிடையாடும் மலர்களும் - விலையின்றி
கலையெனப் புலர்வதே நிலையாகும் விடியலுடன்
தொலையாதே என்றும் கடன்.

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (19-May-20, 3:16 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 86

மேலே