இயற்கை
கலைந்திடாத் துயிலொடு அலைமோதும் சேவலும்
இலைகளுக் கிடையாடும் மலர்களும் - விலையின்றி
கலையெனப் புலர்வதே நிலையாகும் விடியலுடன்
தொலையாதே என்றும் கடன்.
கலைந்திடாத் துயிலொடு அலைமோதும் சேவலும்
இலைகளுக் கிடையாடும் மலர்களும் - விலையின்றி
கலையெனப் புலர்வதே நிலையாகும் விடியலுடன்
தொலையாதே என்றும் கடன்.