புன்னகை மாயத்தை எங்குநீ கற்றாயோ

புன்னகை மாயத்தை
எங்கு கற்றாய்
புத்தகத்தில் கவிதையாய்
எழுதினால்
வானவில்லாய் மாறி
நெஞ்சில் வண்ணம் தீட்டுதடி !

புன்னகை மாயத்தை எங்குநீ கற்றாயோ
புத்தகத் தில்கவிதை யாய்நான் எழுதிட
வானவில்லாய் மாறிஎன் நெஞ்சமெல் லாமெழில்
வண்ணங்கள் தீட்டு தடி !

-----இன்னிசை வெண்பாவாக

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jul-20, 10:29 am)
பார்வை : 103

மேலே