தனிமை

வண்ணங்களை இழந்த
வண்ணத்துப்பூச்சியாய்....
என் எண்ணங்களை இழந்து-
உன் எண்ணங்களை சுமந்தே
வாழ்ந்திடுவேன்....
நீ வரும் வரையிலும்....!
இது பிரிவல்ல. ..
நம்
காதலின் ஆழத்தை
காண்பதற்கான
காத்திருப்பு....!

எழுதியவர் : Renu (12-Jul-20, 11:06 pm)
சேர்த்தது : renu
Tanglish : thanimai
பார்வை : 241

மேலே