மன்னிப்பு
அன்புக்கு உரியவரிடம்
வார்த்தைகளால் வருத்தம்
தெருவித்தால் மட்டும்
தவறானது சரியாகிவிடாது
புரிதலால் நினைவுறுத்தினால்
மட்டுமே சரியாகும்
அன்புக்கு உரியவரிடம்
வார்த்தைகளால் வருத்தம்
தெருவித்தால் மட்டும்
தவறானது சரியாகிவிடாது
புரிதலால் நினைவுறுத்தினால்
மட்டுமே சரியாகும்