மகர ஜோதி
மரகத திரு உருவிலே
மல்லிகை மனம் படைத்து
மகரந்த பூவினை
மாலையாக அணிந்திருக்கும்
மாபெரும் ஜோதியே
உந்தன் அருள்பெறவே
தலை மேல் கரம் குவித்து
காத்திருக்கிறேன் ஐயா
மரகத திரு உருவிலே
மல்லிகை மனம் படைத்து
மகரந்த பூவினை
மாலையாக அணிந்திருக்கும்
மாபெரும் ஜோதியே
உந்தன் அருள்பெறவே
தலை மேல் கரம் குவித்து
காத்திருக்கிறேன் ஐயா