அபாக்கியம்
கண்ணே உன் மேல்
அன்பும் நம்பிக்கையும்
அரும்பிய தருணத்தில்
இன்பம் மழையால்
மனமெங்கும் மகிழ்ச்சியே
ஆனால் என்
அபாக்கியத்தால்
அது முழுவதுமாக
கிடைக்கவில்லை
கண்ணே உன் மேல்
அன்பும் நம்பிக்கையும்
அரும்பிய தருணத்தில்
இன்பம் மழையால்
மனமெங்கும் மகிழ்ச்சியே
ஆனால் என்
அபாக்கியத்தால்
அது முழுவதுமாக
கிடைக்கவில்லை