அபாக்கியம்

கண்ணே உன் மேல்
அன்பும் நம்பிக்கையும்
அரும்பிய தருணத்தில்
இன்பம் மழையால்
மனமெங்கும் மகிழ்ச்சியே
ஆனால் என்
அபாக்கியத்தால்
அது முழுவதுமாக
கிடைக்கவில்லை

எழுதியவர் : ஜோவி (19-Jul-20, 11:01 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 897

மேலே