இரங்கல்
அப்பா தூங்குகிறார் என்கிறாள்
மழலை மாறாத மகள்
அப்பாவியாய்.
அட- பாவி !
நீயே தேடிக் கொண்ட
நிரந்தரத் தூக்கத்தின்
துக்கத்தை
அவள் அறிவாளோ?
- தீ..கோ.நாராயணசாமி.
அப்பா தூங்குகிறார் என்கிறாள்
மழலை மாறாத மகள்
அப்பாவியாய்.
அட- பாவி !
நீயே தேடிக் கொண்ட
நிரந்தரத் தூக்கத்தின்
துக்கத்தை
அவள் அறிவாளோ?
- தீ..கோ.நாராயணசாமி.