NANBAN

நண்பன்

செந்தமிழில் சொல்லெடுத்து
செம்மையாய் கவி தொடுத்து
செவ்விதழால் வரி படித்து
செவ்வனே கவி எழுதி
செவிகளுக்கு விருந்து வைக்கும்
என் அருமை நண்பனே
நீ வாழ்க பல்லாண்டு ....!

அன்புடன்
ராமன் மகேந்திரன்

எழுதியவர் : ராமன் MAHENDIRAN (11-Aug-20, 11:48 am)
சேர்த்தது : இரா மகேந்திரன்
பார்வை : 78

மேலே