NANBAN
நண்பன்
செந்தமிழில் சொல்லெடுத்து
செம்மையாய் கவி தொடுத்து
செவ்விதழால் வரி படித்து
செவ்வனே கவி எழுதி
செவிகளுக்கு விருந்து வைக்கும்
என் அருமை நண்பனே
நீ வாழ்க பல்லாண்டு ....!
அன்புடன்
ராமன் மகேந்திரன்
நண்பன்
செந்தமிழில் சொல்லெடுத்து
செம்மையாய் கவி தொடுத்து
செவ்விதழால் வரி படித்து
செவ்வனே கவி எழுதி
செவிகளுக்கு விருந்து வைக்கும்
என் அருமை நண்பனே
நீ வாழ்க பல்லாண்டு ....!
அன்புடன்
ராமன் மகேந்திரன்