அன்பின் மறுவடிவம்தான் பெண்

அன்பின் மறுவடிவம் பெண் என்று...

உன் மூச்சை இழுத்து
நீ ஆசையாய் முத்தமிட்டு !
அவள் மார்பை கசக்கி
உன் நாக்கின் எச்சில் பட்டு !

உன் ஊடல் பிடியில்
அவள் தொப்புள் தொட்டு !
நீ உசுப்பும் கடியில்
அவள் முனகல் இட்டு !

உன் யோனி நுழைத்து
நீ இன்பம் கொண்டு !
உன் கசியும் திரவம்
அவளுக்குள் பிசிறியடித்து !

நீ நீட்டி நிமிர்ந்து
அயர்ந்து உறங்கினால் !
முடிந்து போகும்
உன்(ஆணின்) மோகம் ஆனால்...

உன் உணர்வு கடியில்
அவள் உதடு வலித்து !
உன் முரட்டு பிடியில்
அவள் மார்பு வலித்து !

நீ உருட்டும் அசைவில்
அவள் வயிறு வலித்து !
நீ சொருகும் அதிர்வில்
அவள் கருப்பை வலித்து !

நீ சுமக்கும் கனத்தில்
அவள் உடல் வலித்து !
அவள் உணரும் வலியை
வெளியே சொல்லாமல் !

உனக்கு வேண்டும் நேரமெல்லாம்
உன் உடல்பசிக்கு விருந்தாக !
நீ புணரும் சலுகையாக
அவள் பிள்ளை வலியும் பெற !

அவளுக்காக என்ன
செய்ய இயலும் உன்னால் !
வேறொன்றும் செய்யாதே
பெண்ணை உன்னைவிட மதி !

உன் உயிரை விட அவளை நேசி
உள்ளார்ந்து யோசித்தால் !
பெண்மையை கையாளும்
மென்மை உனக்கே புரிந்துவிடும் !

அன்பின் மறு உருவம் பெண் என்று
அவள்தான் உன் கண் என்று !
பெண் என்பவள் பூவானவள்
அதை கசக்கி எறிந்து விடாதே !

அதை நுகர்ந்துவிட்டு
அரவணைத்துக்கொள் !
பெண்மையே போற்றுவோம்
இன்பமாய் வாழ்வோம் !
கருங்கல் ஜெய சேகர்.

எழுதியவர் : கருங்கல் சேகர் ஜினி (18-Aug-20, 9:17 am)
பார்வை : 96

மேலே