ஒரு வேளை
ஒருவேளை உன்னை பாராதிருந்திருந்தால்
எனக்கு இதெல்லாம்
நேர்ந்திருக்காது
ஒரு வேளை உன்னை
பாராது போனால்
நான் அடையும் துயரம்
சொல்ல
வார்த்தைகள் இன்றி
தவிக்கின்றேன்
ஒருவேளை உன்னை பாராதிருந்திருந்தால்
எனக்கு இதெல்லாம்
நேர்ந்திருக்காது
ஒரு வேளை உன்னை
பாராது போனால்
நான் அடையும் துயரம்
சொல்ல
வார்த்தைகள் இன்றி
தவிக்கின்றேன்