ஒரு வேளை

ஒருவேளை உன்னை பாராதிருந்திருந்தால்

எனக்கு இதெல்லாம்
நேர்ந்திருக்காது

ஒரு வேளை உன்னை
பாராது போனால்

நான் அடையும் துயரம்
சொல்ல

வார்த்தைகள் இன்றி
தவிக்கின்றேன்

எழுதியவர் : நா.சேகர் (6-Sep-20, 9:38 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 177

மேலே