திருக்குறளும் திணரும்

இருவரி திருக்குறள் கூட
திணறி நிற்குதடி
உன் இரு கருவிழி பேசும்
தேன் சிந்தும் பாசை
ஆயிரமாயிரம் அர்த்தங்கள் தருவதினால்!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 1:37 pm)
பார்வை : 640

மேலே