பக்தி - வாழ்வு நிலையாமை

நாலாலே தவழ்ந்தாகி
நாளாக நாலிரண்டாகி
நின்றவிரண்டு நாலாகி
நாளாகி நில்லாதே
நாலிரண்டு எட்டாகி
நாம் போக
நில்லாத நிலையாத
வாழ்வதனுள் நிலையாக
ஒன்றாக நிற்பானை
நினைந்து ஏத்தி
சரண் புகுவோம்

எழுதியவர் : ராகவன் (13-Sep-20, 12:29 am)
சேர்த்தது : Raghavan
பார்வை : 328

மேலே