பக்தி - இளமுருகு துதி

வேல்கொண்டக் கையாலே
வாவென்ற பெருமாளே
ஓங்கார பொருளோனே
ஓடோடி வருவாயே
சிங்கார சிவபாலா
மயிலேறும் எந்தேவா
தேனொத்தத் தமிழாலே
பனிந்தேத்த வருவாயே

எழுதியவர் : ராகவன் (13-Sep-20, 12:23 am)
சேர்த்தது : Raghavan
பார்வை : 225

மேலே