என்னவள்
என்னவளே என்னருகில் நீயிருந்தாலே போதும்
எனக்கு இமயமும் எறும்புபுற்றாய்க் காணுதே
என்னெண்ணமெல்லாம் உன்வசமாய் ஆகிறதே
எனக்கதில் சக்தியாய் நீக்காட்சி தந்து