என்னவள்

என்னவளே என்னருகில் நீயிருந்தாலே போதும்
எனக்கு இமயமும் எறும்புபுற்றாய்க் காணுதே
என்னெண்ணமெல்லாம் உன்வசமாய் ஆகிறதே
எனக்கதில் சக்தியாய் நீக்காட்சி தந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Sep-20, 1:25 pm)
பார்வை : 301

மேலே