மல்லிகை பூ
பஞ்சாயத்து பரிவாரங்கள்
எதுவும் இல்லாமல்...!!
ஒரு முழம் மல்லிகை பூ
மௌனமாக ஓராயிரம்
வார்த்தைகளை பேசி
கருத்து வேறுபாடு கொண்ட
இரு உள்ளங்களையும்
அன்பால் இணைந்துவிடும்..!!
--கோவை சுபா
பஞ்சாயத்து பரிவாரங்கள்
எதுவும் இல்லாமல்...!!
ஒரு முழம் மல்லிகை பூ
மௌனமாக ஓராயிரம்
வார்த்தைகளை பேசி
கருத்து வேறுபாடு கொண்ட
இரு உள்ளங்களையும்
அன்பால் இணைந்துவிடும்..!!
--கோவை சுபா