மல்லிகை பூ

பஞ்சாயத்து பரிவாரங்கள்
எதுவும் இல்லாமல்...!!
ஒரு முழம் மல்லிகை பூ
மௌனமாக ஓராயிரம்
வார்த்தைகளை பேசி
கருத்து வேறுபாடு கொண்ட
இரு உள்ளங்களையும்
அன்பால் இணைந்துவிடும்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Oct-20, 12:39 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : mallikai poo
பார்வை : 265

மேலே