இறந்த பிறகு முடியாது

இறந்த பிறகு முடியாது


சிறந்தகந்த சஷ்டி இருக்கும்போ தேக்கேள்
இறந்த பிறகுமுடி யாதே -- கறைபோக்க
உள்ளவரை அன்றாடம் உள்ளேவாங் கிப்படி
கள்ளம் அகன்றிடும் பார்


தமிழர்களேதெய்வீக கந்த சஷ்டியை. தினம்மும் இருவேளை படித்து மனம் சாந்தி பெறுங்கள்.


Xx

எழுதியவர் : பழனிராஜன் (16-Oct-20, 7:52 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 82

மேலே