அனிச்சம்பூத் தந்த சோகம்
அனிச்சம்பூத் தந்த சோகம்
நேரிசை வெண்பா
என்னவள் காம்பகற்றா மென்னனிச்சம் சூடிட
சின்னயிடை தாங்காது சேதமாம் -- இன்னுமவள்
நல்பறை கேட்பதேது சாப்பறை மட்டுமே
இல்லில் யினியொலிக் கும்
அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல்
சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள்
நல்லனவாய் ஒலியா. சாப்பறையே ஒலிக்கும்