எழுத்து

எழுத்து

வெண்பா

ஆற்றுக் குடிநீரே அற்புதம் அன்றாடம்
நாற்றும் எழுத்தில் நடவாம்பார் -- போற்றும்
கிணற்றுநீர் போதாத் திணறும் நகரின்
உணவுநீர் கஞ்சத் தனம்

முதலில் எழுத்து ஆற்று நீரை யிரு ந்தது பிற்கு கிணற்று நீர் இப்போது முனிசிபல் குழாய் நீராய் பத்து நாளுக்கு ஒருமுறை கிடைக்கிறது

..

எழுதியவர் : பழனிராஜன் (3-Nov-20, 9:37 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : eluthu
பார்வை : 454

மேலே