அரம்புவால் மாண்டார்

அரம்புவால் மாண்டார்

நேரிசை வெண்பா

அரம்புவளர் போழ்தலால் நோனாரா னார்பார்
தரம்கொண்ட மன்னர் இருவர் -- கரபலம்
பார்க்க முடுகுடன் மோதித் தபுதலானார்
சோர்ந்து பொசியும்புண் ணால்


சிறுசிறு சச்சரவு வளர்த்துக்கொண்ட அரசர்கள் பகையாகி பலப்பரீட்சை நடத்தப்
போர்புரிந்தனர். இருபடையும் வீணாக வேகமாய் மோதிப் போர்காயங்களினால்
ஏற்பட்டு அதனால் ஊனீர் அதிகம் கசிந்தும் இறந்துபட்டார்.


.....

எழுதியவர் : பழனிராஜன் (26-Nov-20, 7:07 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 315

மேலே