நல்லதே நடக்கும்

உப்பு தண்ணீர் விட்டு
தென்னை மரம்
வளர்த்தாலும்
அது என்றும் தருவது
இனிமை கலந்த
சுவையான
இளநீர் தான்.. !!

அதுபோல் தான்
நல்ல மனிதர்களுக்கு
தீயவர்கள் செய்கின்ற
தீமைகள் எல்லாம்
நன்மையில் தான் முடியும்... !!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Nov-20, 7:23 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nallathay nadakkum
பார்வை : 427

மேலே