பார்வைகள் சொல்லுது பல்லாயிரம் கவிதை

பார்வைகள் சொல்லுது பல்லா யிரம்கவிதை
பல்லா யிரம்தீட்டும் நெஞ்சில்சொல் லோவியம்
சொல்லோ வியத்தால் கவியோ வியனானேன்
நில்லின்னும் நீசொல்பின் செல் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Dec-20, 9:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 105

மேலே