kulanthai
குழந்தையின் பாசத்திற்கு என்றும்
தாய் ஏங்குவதில்லை!
ஆனால் தாயின் பாசத்திற்கு என்றும்
குழந்தை ஏங்காமலில்லை !
தாய் குழந்தை அழும் ஒரு சில தருணங்களில் சிரித்திருக்கலாம் _ ஆனால் தாய்அழும்வேலையில்
ஒருகணம் கூட குழந்தை
அழாமலில்லை !!!