siragu

விண்ணில் நீந்திச் செல்லும்
ஓர் அழகிய அதிசயம்!
காற்றே உன் ஆடை
என்பதால் என்னவோ நீ
வானமே என் எல்லை
என்று உறக்க கூறுகிறாய்!
வியக்கிறேன் உன் மெல்லிய
சிறகுகளால் இவ்வுலகை எவ்வாறு நித்தம் நீந்திச்
செல்கிறாய் என்று பின்பு உணர்ந்தேன் காற்றுக் கென்ன வேலியென்று!!!!

எழுதியவர் : (5-Dec-20, 8:05 pm)
சேர்த்தது : DHIYA
பார்வை : 84

மேலே