NINAVUGAL

கலைந்து போவதர்க்கு உன்
நினைவுகள் ஒன்றும் என்
கண்களின் விளிம்பில் நிற்க்கும்
கண்ணீர் துளிகள் அல்ல
என் கண்களில் நீந்திச் தவழும்
அழகிய இரு கருவிழிகள்!!!!

எழுதியவர் : (5-Dec-20, 8:13 pm)
சேர்த்தது : DHIYA
பார்வை : 87

மேலே