NINAVUGAL

கலைந்து போவதர்க்கு உன்
நினைவுகள் ஒன்றும் என்
கண்களின் விளிம்பில் நிற்க்கும்
கண்ணீர் துளிகள் அல்ல
என் கண்களில் நீந்திச் தவழும்
அழகிய இரு கருவிழிகள்!!!!
கலைந்து போவதர்க்கு உன்
நினைவுகள் ஒன்றும் என்
கண்களின் விளிம்பில் நிற்க்கும்
கண்ணீர் துளிகள் அல்ல
என் கண்களில் நீந்திச் தவழும்
அழகிய இரு கருவிழிகள்!!!!