நம் இதயமும் காதலும் போல்
மறையும் கதிரும் மலரும் மாலை நிலவும்
விரியும் அந்தி மலர்களும் வீசும் தென்றலும்
நாம் இருப்பினும் இல்லாமல் போயினும்
மலரும் வளரும் வாழும்
நம் இதயமும் காதலும் போல் எந்நாளும் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
