தீபங்கள்
இறைவன் என்பவன்
இருளிலும்
இருப்பான்
வெளிச்சத்திலும்
இருப்பான்....!!
அப்படி என்றால்
இறைவனக்கு
எதுக்கு தீப ஒளி ..!!
தீப ஒளி ஏற்றுவது
இறைவனக்கு அல்ல
நம் மனதில் உள்ள
இருளை அகற்றி
இறைவனை
காணத்தான்..!!!
--கோவை சுபா
இறைவன் என்பவன்
இருளிலும்
இருப்பான்
வெளிச்சத்திலும்
இருப்பான்....!!
அப்படி என்றால்
இறைவனக்கு
எதுக்கு தீப ஒளி ..!!
தீப ஒளி ஏற்றுவது
இறைவனக்கு அல்ல
நம் மனதில் உள்ள
இருளை அகற்றி
இறைவனை
காணத்தான்..!!!
--கோவை சுபா