இதயக் கோப்பையை இவளுக்குத்தானே
மலர்களே ஆயிரமாய் மலர்ந்தென்ன
மௌனமாய் இவள் இதழ் விரிக்கும்போது
இதயக் கோப்பையை இவளுக்குத்தானே
தர நினைக்கிறது என் நெஞ்சம் !
மலர்களே ஆயிரமாய் மலர்ந்தென்ன
மௌனமாய் இவள் இதழ் விரிக்கும்போது
இதயக் கோப்பையை இவளுக்குத்தானே
தர நினைக்கிறது என் நெஞ்சம் !