ஆடலும் பாடலும்

ஆடுகிறான் கண்ணன் பாடுகிறான் ஆனந்த
ராதையுடன் என்று பாடும் கவிஞன்
சிவனோடு பார்வதியும் சேர்ந்து ஆடுவதும்
பாடுகிறான் அதனால் ஆடலும் பாடலும்
இறைவனே நமக்கு காட்டியது அவன்
பாதம் காண அவன் நாமங்களைப் பாடி
ஆடிட கண்டிடலாம் என்று அறிமனமே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Jan-21, 1:15 pm)
பார்வை : 70

மேலே