சொன்னால் புரியாது

தேன்கூட்டில்
கைவைத்து தேனை
எடுப்பவனுக்குதான்
அதன் வலி
என்னவென்று புரியும்...!!

தேனை சுவைப்பவனுக்கு
அது தெரியாது...
சொன்னாலும் புரியாது...!!

அதுபோல் தான் ...
வாழ்க்கையின்
இன்பம் என்னவென்று
துன்பத்தை
உணர்ந்தவனுக்கு தான்
புரியும்...
மற்றவர்களுக்கு
சொன்னாலும் புரியாது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Feb-21, 8:32 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sonnaal puriyaathu
பார்வை : 351

மேலே