கவிதை அஞ்சலி 🎼🎤

மண்ணோடு நீங்கள் மறைந்ததால்.....

பேனாவின் மை எல்லாம்...✍️📔
கவிதையாய் கண்ணீர்
சிந்த....
கவிதையின் வரிகளெல்லாம்.....✍️📔புத்தகத்தின் இடையே....
மௌனமாய்......
முடங்கி போனது ....!!!!
நவரச .... .🎼🎤
உணர்வுகளோடு...
குறல் கொடுத்த.
குறலிசை🎵🎶👨‍🎤
மன்னன்...
மண்ணோடு மறைந்ததால்........
.....
எஸ்.பி.பி ஐயாவிற்கு கவிதையால் அஞ்சலி ........ 🙏

எழுதியவர் : லீலா லோகி (3-Feb-21, 8:21 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 108

மேலே