பேசும் விழியாள்
நீபேச நினைத்த அத்தனையும் உந்தன்
காந்த கண்கள் பேசிவிட நம்மிடையே
மொழியோர் பிரச்சனை இல்லையே என்பதைக்
கூறாமலே கூறிவிட்டாய் நீ

