இறுமாப்பில் நீ நடந்தால்
வளர்ந்தபின் நெல்மணி கள்சுமந்த நெற்பயிர்போல்
நீவளைந்து நிற்கப் பழகிட வேண்டும்
இறுமாப்பில் நீநடந் தால்தூக்கி உன்னை
எறிந்து விடும்உல கம் !
வளர்ந்தபின் நெல்மணி கள்சுமந்த நெற்பயிர்போல்
நீவளைந்து நிற்கப் பழகிட வேண்டும்
இறுமாப்பில் நீநடந் தால்தூக்கி உன்னை
எறிந்து விடும்உல கம் !