கனவு பலித்ததம்மா

என்னையே கொஞ்சம் கிள்ளிக் கொண்டேன் நான்...
என்கனவில் வந்த தேவதை என்கண்முன்னே....
இது நிஜம்தானா .... நிஜமே என்றறிந்தபின்
நான் புன்னகைக்க அவளும் புன்னகைத்தாள்
கனவு நிஜமானதே மனமே இன்னும்
நீவேண்டுவது என்னவோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Feb-21, 6:43 pm)
பார்வை : 100

மேலே