மௌனத்தில் கவிதை பாடும்
பூக்கள் விரிந்தால் அழகு மாலை ஆகும்
உன் புன்னகை விரிந்தால் அந்தி மாலையாகும்
புத்தகம் விரிந்தால் கவிதை பேசும்
உன் புன்னகைப் புத்தகம் விரிந்தால் மௌனத்தில் கவிதை பாடும் !
பூக்கள் விரிந்தால் அழகு மாலை ஆகும்
உன் புன்னகை விரிந்தால் அந்தி மாலையாகும்
புத்தகம் விரிந்தால் கவிதை பேசும்
உன் புன்னகைப் புத்தகம் விரிந்தால் மௌனத்தில் கவிதை பாடும் !