எழுத்திடம் சென்றா இரவல் வாங்க வேண்டும்

விழி பேசும் மொழி மௌனம்
மொழி பேசும் இதழிலும் மௌனம்
மனம் பேசும் மொழியும் மௌனமானால்
என் கவிதை வரிகளை எதைக்கொண்டு நிரப்புவேன்
எழுத்திடம் சென்றா இரவல் வாங்க வேண்டும் ?

எழுதியவர் : கவின் சாரலன் (1-Mar-21, 10:00 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே