மருவிய உறவுகள்
வண்டுகள் சுற்றி
வருவதுகண்டுதான்
வாசலையே திறந்தேன்;
வெல்லத்தையே அவை
வலம்வருவதைக்கண்டே
வியந்து நொந்திட்டேன்...!
வண்டுகள் சுற்றி
வருவதுகண்டுதான்
வாசலையே திறந்தேன்;
வெல்லத்தையே அவை
வலம்வருவதைக்கண்டே
வியந்து நொந்திட்டேன்...!