நனவென்று
விழிகளில் நீ
வந்ததாய் - புது
வதந்தியொன்று
வந்ததே - என்
விழிகளே - முற்றும்
வேலையிழந்தபின்
வேறுஎவ்விழியில்தான்
வந்தாயோ நீ...?
விழிகளில் நீ
வந்ததாய் - புது
வதந்தியொன்று
வந்ததே - என்
விழிகளே - முற்றும்
வேலையிழந்தபின்
வேறுஎவ்விழியில்தான்
வந்தாயோ நீ...?