அன்பு
திணற வைக்கிறாய்
உன் செயல்களால்
மழலை யாரெனக் கண்டேன்
அகவை கடந்து செல்ல
இன்னல் உனை விட்டோடும்
உனை பார்த்து நான் மகிழ
நாட்களை நகர்த்தி செல்கிறேன்
மனமே இனியேனும் நகைத்திடு…
திணற வைக்கிறாய்
உன் செயல்களால்
மழலை யாரெனக் கண்டேன்
அகவை கடந்து செல்ல
இன்னல் உனை விட்டோடும்
உனை பார்த்து நான் மகிழ
நாட்களை நகர்த்தி செல்கிறேன்
மனமே இனியேனும் நகைத்திடு…