வாழ்க்கை
பொய்யெனும் கானலையே மெய்யென்று தேடி
ஓயாது அலையும் மானிடர் மெய்யென்று
ஒன்று இருப்பதையே மறந்து வாழ்ந்திட
ஞானம் மறைந்தே இருப்பது போல
தோன்றும் இவர் க்கு