வாழ்க்கை

திடீரென்று வந்து சேரும் ஏழ்மை
நீகேட்காமாலையே உன்னை உன் உற்றார்
உறவினரின்று தனிமைப் படுத்தும் ஏனெனில்
உன்னிலைக் கண்டு அவர்கள் காணாது போவார்
கொரோனா நோயாளியைக் கண்டார் போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Apr-21, 6:40 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 142

மேலே