இறைவன்
தாமரை இலைகளில் நீர்திவலைத் தங்காது
கள்ளமற்ற முனிவர் உள்ளத்தில் ஆசைகளும்
அதுபோலவே தங்காது உதிர்ந்து விடும்
'அவன்' உருவே அதில் நிலையாய் நிற்க