இறைவன்

தாமரை இலைகளில் நீர்திவலைத் தங்காது
கள்ளமற்ற முனிவர் உள்ளத்தில் ஆசைகளும்
அதுபோலவே தங்காது உதிர்ந்து விடும்
'அவன்' உருவே அதில் நிலையாய் நிற்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Apr-21, 7:53 pm)
Tanglish : iraivan
பார்வை : 143

மேலே