மனநினைவு
செல்கிறேன் வடகோடி
கடைசி எல்லை வரை
விட்டும் செல்கிறேன் மனதை
தென்கோடி கடைசி எல்லையில்
நினைவுகள் நினைக்கின்றன
உன் முகம் கலைவதில்லை
என் கண்களில் கண்ணீர் உள்ளவரை
புரிதலில் பிரிதல்
வெள்ளூர் வை க சாமி
செல்கிறேன் வடகோடி
கடைசி எல்லை வரை
விட்டும் செல்கிறேன் மனதை
தென்கோடி கடைசி எல்லையில்
நினைவுகள் நினைக்கின்றன
உன் முகம் கலைவதில்லை
என் கண்களில் கண்ணீர் உள்ளவரை
புரிதலில் பிரிதல்
வெள்ளூர் வை க சாமி