மழை
மேல்வானை மறைக்க வந்த கார்மேகக்குடை
சொல்லொணா அதிசயம் கீழ் மண்ணில்
மேகாவிரி குடைக்கீழ் நீரால் வெகுவே
நனையும் நாமெல் லாம்