ரசித்து உடைத்தார்

நேரிசை வெண்பா

நெடுங்கால மாழ்த்தவத்தால் நீள்வனைத் தோண்டி எடுத்துவந்து கூத்தாடி யேத்தான் -- கொடுத்தார்
அடுத்தப் பெரியாரின் வாரிசிட மையோ
கொடுக்கவர சித்துடைத்தார் பார்..

எழுதியவர் : பழனி ராஜன் (23-Apr-21, 9:49 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 67

மேலே