கீதை படித்திடு

எதை எதையோ படித்தும் பார்த்தும்
மனதைக் கட்டுக்கடங்காது அலையவிடும்
மனிதனே கொஞ்சம் கீதையை படித்திட
வழக்கப் படுத்திக்கொள்ள உன்வாழ்வும்
சிறக்கும் நீயும் உயர்வாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-May-21, 8:28 pm)
பார்வை : 39

மேலே